Minnale Nee Vanthathenadi Song Lyrics From May Maadham(1994) Movie Composed by A. R. Rahman and Sung by S. P. Balasubrahmanyam. The Minnale Nee Vanthathenadi Lyrics are penned by Vairamuthu.
Minnalae Nee Vandhadhenadi
En Kannilae Oru Kaayam Ennadi
En Vaaniley Nee Marainthu Pona Maayam Ennadi
Sila Naazhigai Nee Vandhu Ponadhu
En Maaligai Adhu Vendhu Ponadhu
Minnalae En Vaanam Unnai Theduthey
Minnalae Nee Vandhadhenadi
En Kanniley Oru Kaayam Ennadi
En Vaaniley Nee Marainthu Pona Maayam Ennadi
Sila Naazhigai Nee Vandhu Ponadhu
En Maaligai Adhu Vendhu Ponadhu
Minnaley En Vaanam Unnai Theduthey
Kan Vizhithu Paartha Podhu
Kalaintha Vanname
Un Kai Reghai Ondru Mattum
Ninaivu Chinname
Kan Vizhithu Paartha Podhu
Kalaintha Vanname
Un Kai Reghai Ondru Mattum
Ninaivu Chinname
Kadhari Kadhari Enadhu Ullam
Udainthu Ponadhe
Indru Sithari Pona Sillil Ellaam
Unadhu Bimbame
Kanneeril Thee Valarthu Kaathirukiren
Un Kaaladi Thadathil Naan Poothirukiren
Minnalae Nee Vandhadhenadi
En Kannilae Oru Kaayam Ennadi
En Vaaniley Nee Marainthu Pona Maayam Ennadi
Sila Naazhigai Nee Vandhu Ponadhu
En Maaligai Adhu Vendhu Ponadhu
Minnaley En Vaanam Unnai Theduthey
Paal Mazhaikku Kaathirukum
Bhoomi Illaiya
Oru Pandigaikku Kaathirukum
Saami Illaiya
Paal Mazhaikku Kaathirukum
Bhoomi Illaiya
Oru Pandigaikku Kaathirukum
Saami Illaiya
Varthai Vara Kaathirukum
Kavignan Illaiya
Naan Kaathirunthaal Kaadhal Innum
Neelum Illaiya
Kanneeril Thee Valarthu Kaathirukiren
Un Kaaladi Thadathil Naan Poothirukiren
Minnalae Nee Vandhadhenadi
En Kanniley Oru Kaayam Ennadi
En Vaaniley Nee Marainthu Pona Maayam Ennadi
Sila Naazhigai Nee Vandhu Ponadhu
En Maaligai Adhu Vendhu Ponadhu
Minnaley En Vaanam Unnai Theduthey
மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே நீ மறைந்துப் போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே
மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே நீ மறைந்துப் போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே
கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே
கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே
கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இன்று சிதறிப் போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்
மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே நீ மறைந்துப் போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே
பால் மழைக்குக் காத்திருக்கும் பூமி இல்லையா
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமி இல்லையா
பால் மழைக்குக் காத்திருக்கும் பூமி இல்லையா
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமி இல்லையா
வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா
நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளும் இல்லையா
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்
மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே நீ மறைந்துப் போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே
“MINNALE NEE VANTHATHENADI” SONG DETAILS
Movie: May Maadham
Starring: Vineeth and Sonali Kulkarni
Music: A. R. Rahman
Singer: S. P. Balasubrahmanyam
Lyricist: Vairamuthu
Music Label: APIMusic


