En Mel Vizhundha Song Lyrics From May Maadham(1994) Movie Composed by A. R. Rahman and Sung by P. Jayachandran and K. S. Chitra. The En Mel Vizhundha Lyrics are penned by Vairamuthu.
En Mel Vizhundha Mazhai Thuliyae
Ithanai Naalaai Engirundhaai
Indru Ezhudhiya En Kaviyae
Ithanai Naalaai Engirundhaai
En Mel Vizhundha Mazhai Thuliye
Ithanai Naalaai Engirundhaai
Indru Ezhudhiya En Kaviye
Ithanai Naalaai Engirundhaai
Ennai Ezhuppiya Poongaatre
Ithanai Naalaai Engirundhaai
Ennai Mayakkiya Mellisaiye
Ithanai Naalaai Engirundhaai
Udambil Uraigindra Oar Uyir Pol
Unakkul Dhaanae Naan Irundhen
En Mel Vizhundha Mazhai Thuliye
Ithanai Naalaai Engirundhaai
Indru Ezhudhiya En Kaviye
Ithanai Naalaai Engirundhaai
Mannai Thirandhaal Neer Irukkum
En Manadhai Thirandhaal Nee Iruppaai
Oliyai Thirandhaal Isai Irukkum
En Uyirai Thirandhaal Nee Iruppaai
Vaanam Thirandhaal Mazhai Irukkum
En Vayadhai Thirandhaal Nee Iruppaai
Iravai Thirandhaal Pagal Irukkum
En Imaiyai Thirandhaal Nee Iruppaai
En Mel Vizhundha Mazhai Thuliye
Ithanai Naalaai Engirundhaai
Indru Ezhudhiya En Kaviyae
Ithanai Naalaai Engirundhaai
Ilaiyum Malarum Urasugayil
Enna Baashai Pesidumoo
Alaiyum Karaiyum Urasugayil
Pesum Baashai Pesidumoo
Mannum Vinnum Urasugayil
Enna Baashai Pesidumoo
Paarvai Rendum Pesikondaal
Baashai Oomai Aaividumoo
En Mel Vizhundha Mazhai Thuliye
Ithanai Naalaai Engirundhaai
Indru Ezhudhiya En Kaviye
Ithanai Naalaai Engirundhaai
En Mel Vizhundha Mazhai Thuliye
Ithanai Naalaai Engirundhaai
Indru Ezhudhiya En Kaviye
Ithanai Naalaai Engirundhaai
Ennai Ezhuppiya Poongaatre
Ithanai Naalaai Engirundhaai
Ennai Mayakkiya Mellisaiye
Ithanai Naalaai Engirundhaai
Udambil Uraigindra Oar Uyir Pol
Unakkul Dhaane Naan Irundhen
En Mel Vizhundha Mazhai Thuliye
Ithanai Naalaai Engirundhaai
Indru Ezhudhiya En Kaviye
Ithanai Naalaai Engirundhaai
என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல்
உனக்குள்தானே நான் இருந்தேன்
என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
மண்ணைத் திறந்தால் நீர் இருக்கும்
என் மனதைத் திறந்தால் நீ இருப்பாய்
ஒளியைத் திறந்தால் இசை இருக்கும்
என் உயிரைத் திறந்தால் நீ இருப்பாய்
வானம் திறந்தால் மழை இருக்கும்
என் வயதைத் திறந்தால் நீ இருப்பாய்
இரவைத் திறந்தால் பகல் இருக்கும்
என் இமையைத் திறந்தால் நீ இருப்பாய்
என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கரையும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ
மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை ஆய்விடுமோ
என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற
ஓர் உயிர் போல்
உனக்குள்தானே நான் இருந்தேன்
என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
“EN MEL VIZHUNDHA” SONG DETAILS
Movie: May Maadham
Starring: Vineeth and Sonali Kulkarni
Music: A. R. Rahman
Singers: P. Jayachandran and K. S. Chitra
Lyricist: Vairamuthu
Music Label: APIMusic

